ninaithathai solgiren
சனி, 2 ஜூன், 2012
காதல்
மிதவாதியாய் இருந்தேன்
தீவிரவாதியாய் புகுந்தாய்
மதியில் உன்னை அழிக்க நினைத்து
நதியில் நீரைப் பிரிக்க நினைத்தேன்
நெஞ்சுக்குள் புகையாய் பரவி கிடந்தாய்
கலைக்க முடியவில்லை
என்னுள் உன்னைத் தேடி
உன்னுள் என்னைத் தொலைத்தேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக